என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெம்பாக்கம் அருகே திருமணத்திற்கு பயந்து மாப்பிள்ளை மாயம்
Byமாலை மலர்8 Jan 2019 11:11 AM GMT (Updated: 8 Jan 2019 11:11 AM GMT)
வெம்பாக்கம் அருகே திருமணத்திற்கு பயந்து மாப்பிள்ளை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பொக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மகன் ஆனந்தன் (27).
இவர் காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆனந்தனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் திருமணம் வேண்டாம் என தவிர்த்து வந்தார். இந்த நிலையில் ஆனந்தனுக்கு அவரது தந்தை பெண் பார்த்து நிச்சயம் செய்து அடுத்த மாதம் 14-ந் தேதி திருமணத்திற்கு நாள் குறித்து உள்ளனர்.
திருமணத்தில் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி நிச்சயம் செய்ததால் ஆனந்தன் கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடி பார்த்தும் ஆனந்தன் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஆனந்தனின் தந்தை பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபானி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சயம் செய்த மாப்பிள்ளை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பொக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மகன் ஆனந்தன் (27).
இவர் காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆனந்தனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் திருமணம் வேண்டாம் என தவிர்த்து வந்தார். இந்த நிலையில் ஆனந்தனுக்கு அவரது தந்தை பெண் பார்த்து நிச்சயம் செய்து அடுத்த மாதம் 14-ந் தேதி திருமணத்திற்கு நாள் குறித்து உள்ளனர்.
திருமணத்தில் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி நிச்சயம் செய்ததால் ஆனந்தன் கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடி பார்த்தும் ஆனந்தன் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஆனந்தனின் தந்தை பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபானி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சயம் செய்த மாப்பிள்ளை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X