என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்3 Jan 2019 6:16 PM GMT (Updated: 3 Jan 2019 6:16 PM GMT)
பரமக்குடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமக்குடி:
பரமக்குடி பட்டாபி சீத்தாராமன் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சீனிவாசன் (வயது 28). கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்ப பிரச்சினை தொடர்பாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ஓம்பிரகாஷ் (24) கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் அங்கு சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரமக்குடி பட்டாபி சீத்தாராமன் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் சீனிவாசன் (வயது 28). கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்ப பிரச்சினை தொடர்பாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ஓம்பிரகாஷ் (24) கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் அங்கு சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X