என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுசீந்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்19 Dec 2018 11:21 AM GMT (Updated: 19 Dec 2018 11:21 AM GMT)
சுசீந்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஜி.ஓ. காலனி:
சுசீந்திரம் அடுத்த பொட்டல் காலனியை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 37), தொழிலாளி. இவரது மனைவி விஜயலெட்சுமி (36). இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் டென்னிசன் வேலைக்காக வெளியூர் சென்றிருந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார்.
அப்போது வீட்டில் இருந்த மனைவி விஜயலெட்சுமி மற்றும் அவரது 2 மகன்களும் மாயமாகி இருந்தனர்.
இதையடுத்து அவர்களை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவர்கள் இல்லாததால் இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X