என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை மாயம்
Byமாலை மலர்19 Dec 2018 10:06 AM GMT (Updated: 19 Dec 2018 10:06 AM GMT)
கூடலூர் அருகே மாயமான தனியார் பள்ளி ஆசிரியையை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் சாமுவேல் மகள் ஷாமிலி(வயது23). கம்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக ஷாமிலி வீட்டில் கூறிச்சென்றுள்ளார்.
இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பள்ளிக்கு சென்று விசாரித்தபோது ஷாமிலி அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குமுளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் தேவாரத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் தனது மகளை கடத்தியிருக்கக்கூடும் என சாமுவேல் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ஆசிரியையை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X