என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே பஸ் மோதி வியாபாரி பலி
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த அப்பாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது35). இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் ஷோபா மற்றும் படுக்கை விரிப்புகளை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
இவரது மனைவி மவுனி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது மவுனி கர்ப்பமாக உள்ளார்.
நேற்று இரவு சதீஷ் கடையை பூட்டி விட்டு எளாவூர் வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வீராசாமி நகர் அருகே மேம்பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது எளாவூரில் இருந்து கள்ளூர் நோக்கிச் சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் வியாபாரி சதீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். விபத்து குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்