search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    அரியலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    அரியலூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    அரியலூர்:

    அரியலூர் மற்றும் தேளுர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை 15-ந் தேதி (சனிகிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் ஒருசில பகுதி, கயர்லாபாத், வாலாஜா நகரம், கல்லங் குறிச்சி, காட்டுப்பிரிங் கியம், பெரியநாகலூர், வாரண வாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம் பாடி, பார்ப்பனச் சேரி, தவுத்தாய் குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன் குடிக்காடு, தாமரைக் குளம்,

    பொய் யாதநல்லூர், கோவிந்த புரம், ஓ.கூத்தூர், ஒட்டக் கோவில், சீனிவாச புரம், கிருஷ்ணாபுரம், ரெங்க சமுத்திரம், மண்ணுழி, வி.கை காட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளுர்,நாக மங்கலம், நெரிஞ்சிக் கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக் கர்பாளையம், பெரியதிருக் கோணம், செட்டித் திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார் பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×