என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி பலி
Byமாலை மலர்12 Dec 2018 6:17 AM GMT (Updated: 12 Dec 2018 6:17 AM GMT)
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஜீவா தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (43). கூலித் தொழிலாளி. இவர் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். கல்மேடு பகுதியில் அவர் வரும் போது பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கு சென்ற பழவேற்காட்டை சேர்ந்த யூசுப் (26) என்பவரது மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்துவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X