என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆத்தூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை
Byமாலை மலர்11 Dec 2018 11:06 AM GMT (Updated: 11 Dec 2018 11:06 AM GMT)
ஆத்தூர் அருகே மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டை சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராஜசேகர் (வயது25). தச்சு தொழிலாளி. இவருக்கும் திருப்பூரை சேர்ந்த உமாமகேஸ்வரிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரு மாத்திற்குள்ளேயே கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களாக மனைவி உமாமகேஸ்வரி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக மனமுடைந்த புதுமாப்பிள்ளை ராஜசேகர் மிகுந்த வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜசேகர் மிகுந்த வேதனையுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X