என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமையல் செய்யாததால் பெண்ணை கொல்ல முயற்சி- கணவர் கைது
Byமாலை மலர்7 Dec 2018 12:10 PM GMT (Updated: 7 Dec 2018 12:10 PM GMT)
சுவாமிமலை அருகே சமையல் செய்யாததால் மனைவி கொல்ல முயற்சி செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள தீமாங்குடி கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 39) இவரது மனைவி நிர்மலா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகானந்தம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து ஏன் சமையல் செய்யவில்லை என நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது முருகானந்தம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து நிர்மலா மீது ஊற்றி தீவைத்து விட்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசி ஐயா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மனைவியை தீ வைத்து கொலை செய்ய முயன்ற முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சுவாமிமலை அருகே உள்ள தீமாங்குடி கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 39) இவரது மனைவி நிர்மலா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகானந்தம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து ஏன் சமையல் செய்யவில்லை என நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது முருகானந்தம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து நிர்மலா மீது ஊற்றி தீவைத்து விட்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசி ஐயா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மனைவியை தீ வைத்து கொலை செய்ய முயன்ற முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X