என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்வே ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்6 Dec 2018 6:15 PM GMT (Updated: 6 Dec 2018 6:15 PM GMT)
மதுவில் விஷத்தை கலந்து குடித்து ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி கல்லுக்குழி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 52). ரெயில்வே ஊழியர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் சுமை அதிகமானதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி கல்லுக்குழி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 52). ரெயில்வே ஊழியர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் சுமை அதிகமானதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X