என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் தக்காளி விலை வீழ்ச்சி
Byமாலை மலர்2 Dec 2018 3:17 PM GMT (Updated: 2 Dec 2018 3:17 PM GMT)
தருமபுரியில் தக்காளி வரத்து அதிகரிப்பால் 1 கிலோ ரூ. 9 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி:
தருமபுரியில் பல பகுதிகளில் தக்காளியை விவசாயிகள் விவசாயம் செய்துள்ளனர். தற்போது மழை காலம் என்பதால் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. தருமபுரி நகர் பகுதிகளில் உள்ள சந்தை மற்றும் கடைகளுக்கு பாலக்கோடு, பென்னாகரம், அதகபாடி, காரிமங்கலம், நல்லம்பள்ளி மற்றும் வெளிமாநிலமான ஆந்திராவில் இருந்தும் தக்காளி வருகிறது. எனவே தக்காளியின் வரத்து மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. தக்காளி 1 கிலோ ரூ.9-க்கு விற்பணை செய்யப்படுகிறது.இதனால் விவசாயிகள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:-
தற்போது மழை நன்றாக பெய்து வருவதால் தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் விலை மிகவும் குறைந்துள்ளது. எனவே தக்காளி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு தக்காளி விற்பணையில் கிடைக்கக்கூடிய லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X