search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குளம் பகுதியில் நாளை மின்தடை
    X

    ஆலங்குளம் பகுதியில் நாளை மின்தடை

    ஆலங்குளம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    நெல்லை:

    ஆலங்குளம், ஊத்து மலை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(1-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கு இருந்து மின்வினியோகம் பெறும் ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான் கட்டளை, முத்துகிருஷ்ணாபேரி, துத்திகுளம், கல்லூத்து, பூலாங்குளம், கழுநீர்குளம், குருவன்கோட்டை, குறிப்பான்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, அடைக்கலாப்பட்டிணம், ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், 

    மேல மருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என நெல்லை கிராமபுற மின்வினியோக செயற்பொறியாளர் புலமாடன் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×