என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே விபத்தில் வெல்டிங் தொழிலாளி பலி
Byமாலை மலர்30 Nov 2018 11:25 AM GMT (Updated: 30 Nov 2018 11:25 AM GMT)
ராஜபாளையம் அருகே விபத்தில் வெல்டிங் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). வெல்டிங் தொழில் செய்து வந்தார். ஆறுமுகம் நேற்று மாலை ராஜபாளையம்-மதுரை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அழகாபுரி விலக்கில் சென்று கொண்டிருந்த அவர் மீது அந்த வழியாக வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் மோதியது.
இந்த விபத்தில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆறுமுகத்தின் மனைவி ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கோபாலகிருஷ்ணனை கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X