என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்- நாராயணசாமி தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்29 Nov 2018 5:39 PM GMT (Updated: 29 Nov 2018 5:39 PM GMT)
டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். #narayanasamy
புதுச்சேரி:
புதுவை அரசு சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த 6 விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுவை பகுதியில் 3, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கு தலா ஒரு வாகனம் மூலம் 10 நாளைக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளனர்.
இந்த பிரசார வாகனத்தை சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்- அமைச்சரின் பாராளு மன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், துணை இயக்குனர் டாக்டர் ரகு நாதன், உதவி இயக்குனர்கள் சுந்தரராஜன், கணேசன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். #narayanasamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X