என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்
Byமாலை மலர்29 Nov 2018 11:01 AM GMT (Updated: 29 April 2019 5:02 PM GMT)
திருவாரூரில் தனியார் பஸ்சில் பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் அபேஸ் செய்து தப்பி ஓடி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி காந்திமதி. இவர் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது அவர் பையில் வைத்து 2½ பவுன் நகை மற்றும் ரூ.1500 ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் அபேஸ் செய்து தப்பி சென்றுவிட்டான்.
இதுபற்றி அறிந்த காந்திமதி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஆன்லைன் மூலம் திருவாரூர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X