என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் சுவரில் துளைபோட்டு ரூ.2½ லட்சம் கொள்ளை
Byமாலை மலர்24 Nov 2018 8:44 AM GMT (Updated: 24 Nov 2018 8:44 AM GMT)
புதுவண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் சுவரில் துளைபோட்டு ரூ.2½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். #Tasmac #MoneyRobbery
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.
இன்று மதியம் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது சுவற்றில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் நள்ளிரவில் கொள்ளையர்கள் மதுபான பாருக்குள் புகுந்து டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். #Tasmac #MoneyRobbery
புதுவண்ணாரப்பேட்டை -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.
இன்று மதியம் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது சுவற்றில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் நள்ளிரவில் கொள்ளையர்கள் மதுபான பாருக்குள் புகுந்து டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள். #Tasmac #MoneyRobbery
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X