என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கஞ்சா பதுக்கி வைத்த வாலிபர்கள் கைது
Byமாலை மலர்24 Nov 2018 7:53 AM GMT (Updated: 24 Nov 2018 7:53 AM GMT)
திண்டுக்கல் அருகே கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ரெங்கநாதபுரம் மலைக் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
முன்னுக்கு பின் முரணான பதில் அளிக்கவே அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனைடுயத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை வைத்திருந்த ஆர்.எம்.காலனியை சேர்ந்த பாண்டியராஜன் (30), கண்ணன் (27), கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமிகாந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X