என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீட்பு பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும்- முக ஸ்டாலின் வலியுறுத்தல்
Byமாலை மலர்23 Nov 2018 3:35 AM GMT (Updated: 23 Nov 2018 3:35 AM GMT)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை முதலமைச்சர் துரிதப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Edappadipalaniswami #GajaCyclone
சென்னை விமான நிலையத்தில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹெலிகாப்டரில் சென்று முதலமைச்சர் விஞ்ஞான ரீதியாக அறிவுப்பூர்வமான முறையில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளார்.
தமிழக அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Edappadipalaniswami #GajaCyclone
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X