என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்22 Nov 2018 11:30 AM GMT (Updated: 22 Nov 2018 11:30 AM GMT)
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வாழ்க்கையில் மனவேதனை அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வடஅக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் திவ்யா (வயது21). திவ்யாவின் தந்தை குமரேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் திவ்யாவை அவரது பாட்டி வளர்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யாவின் பாட்டியும் இறந்து விட்டார் . இதனால் தனிமையில் இருந்த அவர் மிகவும் மனவேதனையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் மண்எண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வடஅக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் திவ்யா (வயது21). திவ்யாவின் தந்தை குமரேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் திவ்யாவை அவரது பாட்டி வளர்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யாவின் பாட்டியும் இறந்து விட்டார் . இதனால் தனிமையில் இருந்த அவர் மிகவும் மனவேதனையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் மண்எண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X