என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2-ம் வகுப்பு மாணவன் பலி
Byமாலை மலர்18 Nov 2018 2:14 PM GMT (Updated: 18 Nov 2018 2:14 PM GMT)
விழுப்புரத்தில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 2-ம் வகுப்பு மாணவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.
விழுப்புரம்:
விழுப்புரம் சாலமேடு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி வேல்விழி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
3-வது மகன் யுவராஜ் (வயது 7). இவன் வி.மருதூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த புதன்கிழமை யுவராஜுக்கு திடீரென்று மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே பெற்றோர் அவனை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவனுக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் அதிகரித்தது. உடனே யுவராஜை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு யுவராஜ் பரிதாபமாக இறந்தான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X