search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்- வலைகளையும் சேதப்படுத்தினர்
    X

    ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்- வலைகளையும் சேதப்படுத்தினர்

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். #TNFishermen #FishermenAttack #SriLankanNavy
    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டினார்கள். அத்துடன் வலைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக கூறியுள்ளனர்.
    Next Story
    ×