என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நத்தம் பகுதியில் பலத்த மழை- மின்சாரம் துண்டிப்பு
Byமாலை மலர்16 Nov 2018 3:12 PM GMT (Updated: 16 Nov 2018 3:12 PM GMT)
நத்தம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. #gajacyclone #heavyrain
நத்தம்:
கஜா புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரளி, வத்திபட்டி, உலுப்பகுடி, கோவில்பட்டி, ஊராளிபட்டி, லிங்கவாடி, குட்டுப்பட்டி, சமுத்திராபட்டி,சிறுகுடி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.
காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் மழை நீடித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. #gajacyclone #heavyrain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X