என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளியங்குடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்16 Nov 2018 2:51 PM GMT (Updated: 16 Nov 2018 2:51 PM GMT)
புளியங்குடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 60). இவரது மனைவி திருமலை(50). மோகன்தாஸ் அந்த பகுதியில் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார். திருமலை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லையாம். இந்த நிலையில் சம்பவத்தன்று மோகன்தாஸ் வைக்கோல் வாங்குவதற்காக வெளியூர் சென்றார். வீட்டில் இருந்த திருமலை திடீரென விஷத்தை குடித்து விட்டார்.
உடனே அவரை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே திருமலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X