search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தையாபுரம் பகுதியில் நாளை மின்தடை
    X

    முத்தையாபுரம் பகுதியில் நாளை மின்தடை

    முத்தையாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின் நகர் பகுதி, கேம்ப்1, கேம்ப்2, தோப்புத்தெரு, வடக்கு தெரு,

    முள்ளக்காடு, பொட்டல் காடு, அபிராமி நகர், சுனாமிநகர், சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும், என முத்தையாபுரம் துணைமின் நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×