என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தையாபுரம் பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்16 Nov 2018 2:47 PM GMT (Updated: 16 Nov 2018 2:47 PM GMT)
முத்தையாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
முள்ளக்காடு:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின் நகர் பகுதி, கேம்ப்1, கேம்ப்2, தோப்புத்தெரு, வடக்கு தெரு,
முள்ளக்காடு, பொட்டல் காடு, அபிராமி நகர், சுனாமிநகர், சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும், என முத்தையாபுரம் துணைமின் நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X