என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே குழந்தையை தவிக்க விட்டு தாய் மாயம்
Byமாலை மலர்12 Nov 2018 11:13 AM GMT (Updated: 12 Nov 2018 11:13 AM GMT)
தேனி அருகே குழந்தையை தவிக்க விட்டு மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உத்தமபாளையம் ராமசாமி நாயக்கன்பட்டி ரேசன் கடை தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரித்திகா (வயது 22). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்று விட்டார்.
தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்ற பிரித்திகா மகனை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு தரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர்.
எங்கும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X