என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மறைமலைநகரில் 14-ந்தேதி அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்: ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
Byமாலை மலர்12 Nov 2018 8:15 AM GMT (Updated: 12 Nov 2018 8:15 AM GMT)
மறைமலைநகரில் வரும் 14-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.
செங்கல்பட்டு:
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளர் சி.வி.என். குமாரசாமியின் தம்பியான செங்கல்பட்டு வீடுகட்டும் கூட்டுறவு சங்க தலைவரும், செங்கல்பட்டு அய்யப்பா சேவா சங்க அறக்கட்டளை தலைவருமான சி.வி.என். பரமசிவம்-பி.சாந்தி தம்பதியின் மகள் மகாலட்சுமி- ராஜேந்திரன் ஆகியோரது திருமணம் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) மறைமலை நகரில் உள்ள ஆழ்வார் பேலசில் நடைபெறுகிறது.
முன்னதாக நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
மேலும் திருமண விழாவில் கலந்து கொள்பவர்கள் வருமாறு:-
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன், அமைப்பு செயலாளர் வி.சோம சுந்தரம், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஆலந்தூர் பகுதி செயலாளர் வி.என்.டி. வெங்கட்ராமன், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திய லிங்கம், அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், அமைச்சர்கள் தங்கமணி, பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சி.டி. பிரபாகரன், மைதிலி திருநாவுக்கரசு, பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.என்.ராமச்சந்திரன் கே.மரகதம் குமரவேல்.
முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பாலகுமார், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா, மறைமலை நகர செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார்.
ஒன்றிய குழு முன்னாள் தலைவர் இ.சம்பத் குமார், மாவட்ட இளைஞர் அணி அவை தலைவர் எம்.ஜி.கே. கோபி கண்ணன், செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், பேரூர் செயலாளர் டி.சீனு வாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், கே.எஸ். சாந்திராஜ், ஏ.மோகன், செ.து.வ. சண்முக சுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளர் சி.வி.என். குமாரசாமியின் தம்பியான செங்கல்பட்டு வீடுகட்டும் கூட்டுறவு சங்க தலைவரும், செங்கல்பட்டு அய்யப்பா சேவா சங்க அறக்கட்டளை தலைவருமான சி.வி.என். பரமசிவம்-பி.சாந்தி தம்பதியின் மகள் மகாலட்சுமி- ராஜேந்திரன் ஆகியோரது திருமணம் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) மறைமலை நகரில் உள்ள ஆழ்வார் பேலசில் நடைபெறுகிறது.
முன்னதாக நாளை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.
மேலும் திருமண விழாவில் கலந்து கொள்பவர்கள் வருமாறு:-
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன், அமைப்பு செயலாளர் வி.சோம சுந்தரம், காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஆலந்தூர் பகுதி செயலாளர் வி.என்.டி. வெங்கட்ராமன், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திய லிங்கம், அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், அமைச்சர்கள் தங்கமணி, பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சி.டி. பிரபாகரன், மைதிலி திருநாவுக்கரசு, பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.என்.ராமச்சந்திரன் கே.மரகதம் குமரவேல்.
முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, அம்மா பேரவை மாநில துணை செயலாளர் பாலகுமார், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா, மறைமலை நகர செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார்.
ஒன்றிய குழு முன்னாள் தலைவர் இ.சம்பத் குமார், மாவட்ட இளைஞர் அணி அவை தலைவர் எம்.ஜி.கே. கோபி கண்ணன், செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், பேரூர் செயலாளர் டி.சீனு வாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், கே.எஸ். சாந்திராஜ், ஏ.மோகன், செ.து.வ. சண்முக சுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X