என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே வீடு புகுந்து பெண்ணை மானபங்கப்படுத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்10 Nov 2018 4:58 PM GMT (Updated: 10 Nov 2018 4:58 PM GMT)
திருவண்ணாமலை அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி மானபங்கப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார்.
இதை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (19).மற்றும் தேனிமலை பகுதியை சேர்ந்த சேகர் (35). இருவரும் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தனர்.
தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை நிர்வாணபடுத்தி பாலியல் தொல்லை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து இந்த இளம்பெண் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அஜித்தை கைது செய்து தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X