என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் பிளஸ்-1 மாணவி தங்கையுடன் மாயம்
Byமாலை மலர்10 Nov 2018 12:11 PM GMT (Updated: 10 Nov 2018 12:11 PM GMT)
பிளஸ்-1 மாணவி தங்கையுடன் மாயமாகி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் எம்.மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன்கள் சாலினி (வயது 17), மீனாட்சி (16).
திருத்தங்கல்லில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலினி பிளஸ்-1 படித்து வருகிறார். அதே பள்ளியில் மீனாட்சி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக சகோதரிகள் இருவரும் வீட்டில் கூறிச் சென்றனர். அதன் பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் 2 பேர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆமத்தூர் போலீசில், சகோதரிகளின் தாயார் குருவத்தாய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அக்காள்-தங் கையை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X