என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த உதவியாளர், இரு மகன்கள் கார் விபத்தில் பலி
Byமாலை மலர்7 Nov 2018 1:57 PM GMT (Updated: 7 Nov 2018 1:57 PM GMT)
தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த உதவியாளரும் அவரது இரு மகன்களும் கள்ளக்குறிச்சி அருகே இன்று நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர். #Minister #Jayakumar #EdappadiPalanisamy
கடலூர்:
தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் லோகநாதன். இவரது இரு மகன்களான நிர்மல் குமார், சிவராமன் ஆகியோருடன் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள வேப்பூர் பகுதியை நெருங்கி போது எதிரே வந்த பஸ் கார் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #Minister #Jayakumar #EdappadiPalanisamy
தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் லோகநாதன். இவரது இரு மகன்களான நிர்மல் குமார், சிவராமன் ஆகியோருடன் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள வேப்பூர் பகுதியை நெருங்கி போது எதிரே வந்த பஸ் கார் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #Minister #Jayakumar #EdappadiPalanisamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X