என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்காட்டில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
Byமாலை மலர்7 Nov 2018 11:09 AM GMT (Updated: 7 Nov 2018 11:09 AM GMT)
ஏற்காட்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்ணுக்கு வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு வெள்ளக்கடை அருகே உள்ள பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கரியராமர். இவரது மனைவி மஞ்சுளா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே மஞ்சுளாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதை பார்த்த ஆம்புலன்சில் சென்ற அர்ஜுன் என்பவர் அவருக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் மஞ்சுளாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர். #tamilnews
சேலம் மாவட்டம் ஏற்காடு வெள்ளக்கடை அருகே உள்ள பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கரியராமர். இவரது மனைவி மஞ்சுளா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே மஞ்சுளாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதை பார்த்த ஆம்புலன்சில் சென்ற அர்ஜுன் என்பவர் அவருக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் மஞ்சுளாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X