search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
    X

    நாமக்கல்லில் சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #RoadAccident
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வேன் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.  ஒருவந்தூர் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் மணிகண்டன், கனகராஜ், செல்வராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்ளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #RoadAccident 
    Next Story
    ×