என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - உ.பி. இளைஞர் கைது
Byமாலை மலர்31 Oct 2018 4:14 AM GMT (Updated: 31 Oct 2018 4:14 AM GMT)
சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த உத்தரபிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டார். #BombThreat #TamilNaduExpress
சென்னை:
சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. அந்த ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடாவில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
விசாரணையில் அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இம்ரான் என்பதும், மதுபோதையில் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. #BombThreat #TamilNaduExpress
சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. அந்த ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடாவில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னையில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த நபர் பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விடுதியில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இம்ரான் என்பதும், மதுபோதையில் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. #BombThreat #TamilNaduExpress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X