என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கியதில் பெயிண்டர் பலி
Byமாலை மலர்25 Oct 2018 10:57 AM GMT (Updated: 25 Oct 2018 10:57 AM GMT)
முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கியதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி:
புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பிரேம்குமார் (வயது 23). பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
நேற்று இவர் வாழைகுளம் அக்காசாமி மடம் லட்சுமி கார்டன் பகுதியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சுவிட்ச் போர்டில் பிளக்கை சொருக முயன்றபோது, எதிர்பாராத விதமாக பிரேம்குமாரை மின்சாரம் தாக்கியது.
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்த தொழிலாளர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரேம்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X