என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருதூர் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்
Byமாலை மலர்23 Oct 2018 2:41 PM GMT (Updated: 23 Oct 2018 2:41 PM GMT)
மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன் ஆய்வு செய்தார்.
முசிறி:
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு பற்றி நேரில் கேட்டறிந்தும், வீடுகளில் பயன்படுத்தபடும் நீர் தொட்டிகள் ,நீர் உருளைகள் குளிர் சாதன பெட்டிகள், அரவை கற்கள், நீர் தேங்கும் பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும் பொது நீர்தேக்க தொட்டிகளையும் பார்வையிட்டார். பின்பு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், முதல் நிலை உதவியாளர் சேட்டு, மேஸ்திரி , மஸ்தூர் பணியாளர்கள் , குடிநீர் பணியாளர்கள் உடனிருந்தனர். #tamilnews
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு பற்றி நேரில் கேட்டறிந்தும், வீடுகளில் பயன்படுத்தபடும் நீர் தொட்டிகள் ,நீர் உருளைகள் குளிர் சாதன பெட்டிகள், அரவை கற்கள், நீர் தேங்கும் பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும் பொது நீர்தேக்க தொட்டிகளையும் பார்வையிட்டார். பின்பு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருதூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், முதல் நிலை உதவியாளர் சேட்டு, மேஸ்திரி , மஸ்தூர் பணியாளர்கள் , குடிநீர் பணியாளர்கள் உடனிருந்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X