என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகலூர் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
Byமாலை மலர்22 Oct 2018 1:47 PM GMT (Updated: 22 Oct 2018 1:47 PM GMT)
குடும்ப தகராறில் 2 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள நரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரதியான்(32). இவருக்கும், ஓசூர் காரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசப்பா என்பவர் மகள் நாகவேணி(29) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிகிடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையெடுத்து கடந்த 20-ம் தேதி காலையில் இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த நாகவேணி, பாகலூர்-பேரிகை ரோட்டில் உள்ள சுப்பிரமணி விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார், நாகவேணியின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X