என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையோரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 4 பேர் படுகாயம்
Byமாலை மலர்20 Oct 2018 5:05 PM GMT (Updated: 20 Oct 2018 10:16 PM GMT)
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர்.
பனைக்குளம்:
திருவண்ணாமலை மாவட்டம் போலூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.இந்த வேனை டிரைவர் சதீஷ் என்பவர் ஒட்டினார். நேற்று காலை மண்டபம் கடற்கரை பூங்கா அருகே வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசகாய சேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேனுக்குள் பழனி (வயது75), கலைச் செல்வி (35), சங்கரி (35), காயத்ரி (15) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து கிடந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மண்டபம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போலூரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.இந்த வேனை டிரைவர் சதீஷ் என்பவர் ஒட்டினார். நேற்று காலை மண்டபம் கடற்கரை பூங்கா அருகே வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசகாய சேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேனுக்குள் பழனி (வயது75), கலைச் செல்வி (35), சங்கரி (35), காயத்ரி (15) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்து கிடந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மண்டபம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X