என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல் அருகே மூதாட்டி மர்ம மரணம்
Byமாலை மலர்19 Oct 2018 5:17 PM GMT (Updated: 19 Oct 2018 5:17 PM GMT)
கருங்கல் அருகே தோட்டத்தில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்த கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கலை அடுத்த கப்பியறை பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை. இவரது மனைவி அவ்வையார் (வயது 92). இவர் சம்பவத்தன்று பருத்திக்காட்டு பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது சில வாலிபர்கள் அவரை தாக்கியதாக தெரிகிறது.
பின்னர் வீடு திரும்பிய மூதாட்டி அவ்வையார் நேற்று வீட்டின் அருகே ஒரு தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X