search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருங்கல் அருகே தொழிலாளி தற்கொலை
    X

    கருங்கல் அருகே தொழிலாளி தற்கொலை

    கருங்கல் அருகே குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    கருங்கல்:

    கருங்கலை அடுத்த பாலப்பள்ளம் ஈச்சன்வடலி விளை பகுதியை சேர்ந்தவர் ஐசக்ராஜ் (வயது 559. தொழிலாளி. இவர் குடித்து விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த ஐசக்ராஜ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து கருங்கல போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×