என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே 2 மகள்களுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்19 Oct 2018 12:30 PM GMT (Updated: 19 Oct 2018 12:30 PM GMT)
ராஜபாளையம் அருகே 2 மகள்களுடன் மாயமான இளம்பெண்னை போலீசார் தேடி வருகின்றன.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 40). ஆட்டோ டிரைவரான இவருக்கு செல்வராணி, கார்த்திக் தேவி(35), என 2 மனைவிகள் உள்ளனர். 2-வது மனைவிக்கு யாசினி(8), தாமரை செல்வி(7) என 2 மகள்.
கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு கார்த்திகா தேவி, 2 மகள்களுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
பதட்டம் அடைந்த ராஜ்குமார் மனைவி, 2 மகள்களை பல்வேறு இடங்களில் தேடினார்.
இது குறித்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பேரையும் தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X