என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டை அருகே சைக்கிள் மீது பஸ் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்17 Oct 2018 5:49 PM GMT (Updated: 17 Oct 2018 5:49 PM GMT)
முத்துப்பேட்டை அருகே சைக்கிள் மீது பஸ் மோதியதில் தொழிலாளி ஒருவர் பலியானார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது48). தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை ஆலங்காட்டில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஆலங்காடு மெயின்ரோட்டில் சென்றபோது எதிரே முத்துப்பேட்டையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன், சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது48). தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை ஆலங்காட்டில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஆலங்காடு மெயின்ரோட்டில் சென்றபோது எதிரே முத்துப்பேட்டையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பிரமணியன், சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X