என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் நகை வாங்குவது போல் நடித்து 7 பவுன் திருட்டு
Byமாலை மலர்17 Oct 2018 8:22 AM GMT (Updated: 17 Oct 2018 8:22 AM GMT)
மதுரையில் நகை வாங்குவது போல் நடித்து நகை கடையில் 7 பவுன் நகையை திருடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மேலமாசி வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற நகை கடைக்கு நேற்று காலை நகை வாங்க 2 பெண்கள் வந்தனர். அவர்கள் ஊழியர்களிடம் பல்வேறு டிசைன்களில் நகைகளை கேட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடையில் இருந்த அவர்கள் நகை எதுவும் வாங்காமல் சென்றனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் நகைகளை ஆய்வு செய்தபோது 7 1/2 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தபோது நகை வாங்க வந்த 2 பெண்கள் 7 1/2 பவுனை திருடியது தெரியவந்தது.
இது குறித்து நகை கடை மேலாளர் சவுந்தரபாண்டி கொடுத்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய பெண்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X