என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் - மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை குழு ஆலோசனை
Byமாலை மலர்17 Oct 2018 7:27 AM GMT (Updated: 17 Oct 2018 7:27 AM GMT)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத்தேர்தல் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. #DMK #MKStalin
சென்னை:
தி.மு.க. வின் செயற்குழு கடந்த மாதம் நடந்தது. அதில் அ.தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், விபி.துரைசாமி, ஐ.பெரியசாமி, அமைப்பு நிர்வாகிகள் ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட 26 பேர் கலந்துகொண்டனர்
உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத்தேர்தல் பணி, அ.தி.மு.க. அரசை கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஒவ்வொருவராக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். #DMK #MKStalin
தி.மு.க. வின் செயற்குழு கடந்த மாதம் நடந்தது. அதில் அ.தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 2 நாட்கள் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், விபி.துரைசாமி, ஐ.பெரியசாமி, அமைப்பு நிர்வாகிகள் ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட 26 பேர் கலந்துகொண்டனர்
உயர்நிலைக் குழு கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத்தேர்தல் பணி, அ.தி.மு.க. அரசை கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஒவ்வொருவராக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். #DMK #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X