search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி திறந்த பாலத்தில் விரிசல்- முக ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
    X

    எடப்பாடி திறந்த பாலத்தில் விரிசல்- முக ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூடையார் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவூடையார் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

    கமி‌ஷன்-கலெக்‌ஷன்- கரப்‌ஷன் அ.தி.மு.க. ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம். விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    Next Story
    ×