என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடப்பாடி திறந்த பாலத்தில் விரிசல்- முக ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
Byமாலை மலர்17 Oct 2018 6:08 AM GMT (Updated: 17 Oct 2018 6:08 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூடையார் கோவிலில் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #MKStalin
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூடையார் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் அ.தி.மு.க. ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம். விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூடையார் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் அ.தி.மு.க. ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம். விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X