என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கண்டோன்மெண்ட் பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்14 Oct 2018 2:59 PM GMT (Updated: 14 Oct 2018 2:59 PM GMT)
கண்டோன்மெண்ட் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி:
திருச்சி கோர்ட்டு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி வில்லியம்ஸ் ரோடு, புராமினேட் ரோடு, வார்னர்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட் பகுதிகள், வயலூர் ரோடு, வண்ணாரப்பேட்டை, குமரன் நகர், சீனிவாசன் நகர், பீமநகர், ராஜா காலனி, சின்னசாமி நகர்,
ஆழ்வார்தோப்பு, காஜாதோப்பு, கே.எம்.நகர், கிருஷ்ணன் கோவில், மாரியம்மன் கோவில், ஹீபர் ரோடு, உழவர்சந்தை, பட்டாபிராமன் ரோடு, புத்தூர், பாரதிநகர், அரசு மருத்துவமனை, புத்தூர் ஆபீசர்ஸ் காலனி, பிஷப் ஹீபர் கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை தென்னூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X