search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வக்கோட்டை, கீரனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
    X

    கந்தர்வக்கோட்டை, கீரனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

    கந்தர்வக்கோட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை ,புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வக்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் (12.10.2018) வெள்ளி கிழமை நடைபெறுவதால் இந்த துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை,மின்னாத்தூர்,கணபதிபுரம்,பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர்,அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி,மாந்தான்குடி,காட்டுநாவல்,மட்டையன்பட்டி,மங்களத்துப்பட்டி, கந்தர்வக்கோட்டை,அக்கசிப்பட்டி,கல்லாக்கோட்டை, மட்டங்கால்,வேம்பண்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புராண்பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி,பழைய கந்தர்வக்கோட்டை,பிசானத்தூர்,துருசப்பட்டி,மெய்குடிப்பட்டி, ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கந்தர்வக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சேவியர் தெரிவித்துள்ளார். 

    கீரனூர் குன்றாண்டார் கோவில் துணை மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை (12.10.18) மாதாந்திர பணிகளுக்காக காலை 9.45 மணி முதல் மாலை 4.45 வரை குன்றாண்டார் கோவில், தெம்மாவூர், செங்களுர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம் பட்டி, வாழமங்களம் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என கீரனூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×