என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
Byமாலை மலர்10 Oct 2018 11:32 AM GMT (Updated: 10 Oct 2018 11:32 AM GMT)
தேனி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி அல்லிநகரம் வள்ளிநகர் பகுதியை சேர்ந்த தமிழ்சூரியா (வயது30), மூர்த்தி (35) இவர்கள் இருவரும் தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள அணுகிரகா பகுதியில் மது குடித்து விட்டு பொது இடத்தில் தகாதவார்த்தைகளால் பேசி தவறாக நடந்துள்ளனர்.
பொதுமக்கள் இவர்களை தட்டிகேட்டபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இது குறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்துக்கு வந்து 2 வாலிபர்களையும் அங்கிருந்து செல்லுமாறு அறிவுரை கூறினார்.
ஆனால் அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரையும் தகாத வார்த்தைகளால் பேசி கீழேகிடந்த கற்களை எடுத்து அவரையும் மிரட்டி தாக்க முயன்றனர். இதனால் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X