என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்9 Oct 2018 4:38 PM GMT (Updated: 9 Oct 2018 4:38 PM GMT)
வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
நெல்லை தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேசன் (வயது 30). இவர் வேலை தேடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்தார். ஓசூரில் பழைய பெங்களூரு சாலை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனால் மகேசனுக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேசன் (வயது 30). இவர் வேலை தேடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்தார். ஓசூரில் பழைய பெங்களூரு சாலை பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனால் மகேசனுக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவர் தங்கும் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X