என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொப்பம்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
Byமாலை மலர்9 Oct 2018 10:38 AM GMT (Updated: 9 Oct 2018 10:38 AM GMT)
தென்னை விளைச்சல் குறைவு மற்றும் விலை சரிவு காரணமாக ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, விருப்பாட்சி, வீரலப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, வடகாடு மலைப்பகுதிகள், தா. புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, தொப்பம்பட்டி ஒன்றியத்தில் போடுவார்பட்டி, கள்ளிமந்தையம், மஞ்சநாயக்கன்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்பொழுது தென்னை விளைச்சல் குறைவு மற்றும் விலை சரிவு காரணமாக ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.36 ஆயிரத்திற்கு காங்கேயம் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.26 ஆயிரம் முதல், ரூ.27 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் பறித்த தேங்காய்களை தோப்பில் சேமித்து வைத்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, விருப்பாட்சி, வீரலப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, வடகாடு மலைப்பகுதிகள், தா. புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, தொப்பம்பட்டி ஒன்றியத்தில் போடுவார்பட்டி, கள்ளிமந்தையம், மஞ்சநாயக்கன்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்பொழுது தென்னை விளைச்சல் குறைவு மற்றும் விலை சரிவு காரணமாக ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.36 ஆயிரத்திற்கு காங்கேயம் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.26 ஆயிரம் முதல், ரூ.27 ஆயிரம் வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் பறித்த தேங்காய்களை தோப்பில் சேமித்து வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X