என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் வெவ்வேறு இடங்களில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்5 Oct 2018 5:15 PM GMT (Updated: 5 Oct 2018 5:15 PM GMT)
பழனியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கெண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனியை அடுத்த சின்னக்கலையம்புத்தூர் வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 46). ஆட்டோ டிரைவர். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமலிங்கத்துக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பழனி சத்யா நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மருதம். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (39). இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனியை அடுத்த சின்னக்கலையம்புத்தூர் வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 46). ஆட்டோ டிரைவர். இவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமலிங்கத்துக்கு அனிதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பழனி சத்யா நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மருதம். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (39). இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜேஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X