என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்5 Oct 2018 9:49 AM GMT (Updated: 5 Oct 2018 9:49 AM GMT)
உசிலம்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர்.சி.பள்ளி அருகே உள்ள சீதா தெருவைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 60). இவர் இன்று அதிகாலை காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பரமேஸ்வரி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை நைசாக பறித்தனர்.
உடனே திடுக்கிட்டு எழுந்த பரமேஸ்வரி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து நகையுடன் தப்பினர்.
இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X